2024ல் நாம் உதவிய மக்கள்
2024ல் தன்னார்வலர்கள்
தனித்துவமாக அமைப்புடன் ஏழைகளை உதவுங்கள்
தமிழின் கலை மற்றும் பண்பாட்டை அதாவது கலாச்சாரத்தை பாதுகாக்கும், மேம்படுத்தும் ஒரு சிறப்பு இயக்கமாகத் திகழ்கிறது. இக்குழு, தமிழின் தொல்பொருள் நலிந்து வரும் நாட்டுப்புற கலைகளை மற்றும் மரபுவழி கலைகளை மீட்டு, அடுத்த தலைமுறைக்கு பரப்ப முனைவதோடு, பாரம்பரியத்தை எளிமையாகப் போதிக்கிறது. இளைஞர்களுக்கு தமிழ் கலைகளில் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், தமிழ் மரபு கலைகளை உயிர்ப்பிக்க விழைகிறது. மேலும், குழுவின் தலைமையில் பல தமிழ் பண்பாட்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ் கலைஞர்களின், அறிஞர்களின் பேருரைகள் மற்றும் சிந்தனைச் செழுமையையும் செலுத்தி ஊக்குவிக்கிறது.
இந்த அமைப்பு சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய, அதாவது கலை, கல்வி, கலாச்சாரம், இவைகளை வளர்ப்பது, அதோடு மட்டுமல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. மேலும், இளைஞர்களுக்கு அறிவியல், தொழில் முனைவோரையும்,மற்றும் நாட்டுப்புற கலைஞர்களையும் ஊக்குவிக்கும் பணிகளை மேற்கொள்கிறது.
களஞ்சியம் தமிழ் கலை பண்டாட்டு குழுவின் முதன்மை நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் சிறப்பு திறன்கள்.
Er.M.பழனிசாமி, B.E., M.B.A.,
நிவுவனர்
K.G.பால முருகன், B.A.,
தலைவர்
P.ஹரிக்குமார், B.Sc.,
செயலாளர்
R.ராம்பிரபு, B.E.,
பொருளாளர்